நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் கிளிநொச்சியில் நீர் வளமும் நில வளமும் ஒருங்கே அமையப்பெற்ற உருத்திரபுரம் மண்ணில் 1967/05/23 அன்று கந்தையா சரஸ்வதி இணையருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர் தான் இராசேந்திரம். பெற்றவரும் உற்றவரும் அன்பு செலுத்துகின்ற குழந்தையாக வளர்ந்து தன் ஆரம்பக் கல்வியை கிளி/சிவநகர் அ.த.க. பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை கிளி/ உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும் கற்றவர். கற்கின்ற காலத்தில் விளையாட்டிலும் முதன்மையாகத் திகழ்ந்த இவர் உதைபந்தாட்டத் தில் நாட்டமுள்ளவராக காணப்பட்டார். நாட்டின் சீரற்ற நிலை காரணமாக […]
திரு,திருமதி கந்தையா, தெய்வானை தம்பதியினருக்கு ஏகபுத்திரனாக 1927.02.29 திகதி அன்று பூமியில் பிரசன்னம் ஆனவர் அமரர் கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள். இவர் சாவகச்சேரி தொகுதியில் வரணி வடக்கை பிறப்படமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர். இவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட திண்ணை பாடசாலை ஆன யா/சைவ பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி தொடக்கம் J/C என்று சொல்லப்படும் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்று சித்தி அடைந்ததுடன் சிவில் நிர்வாக பிரிவில் (பொலீஸ்) வேலை வாய்ப்பு கிடைத்தது. எனினும் […]
ஈழவள நாட்டின் மணியாய் திகளும் யாழ் மாவட்டத்தில் வந்தாரை வாழவைக்கும் தென்மராட்சி பகுதியில் கச்சாய் வீதி முதலாம் ஒழுங்கை கொடிகாலத்தில் கந்தையா பொன்னம்மா தம்பதியினருக்கு மகனாக 27.12.1954 இல் இவ்வுலகில் அவதரித்தார். இவர் ஆறு ஆண் சகோதரர்களையும், மூன்று பெண் சகோதரிகளையும் உடன் பிறப்பாகக் கொண்டு செல்லமாக வாழ்ந்து வந்தார். இவர்களின் பெண் சகோதரியான அமரர் கமலம் காலமாகிய அதனால் மற்றைய வென்வருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் கல்வி பயின்று வந்தார். க.பொ.த […]
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாசநகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பவானிதேவி உலகநாதன் அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், உலகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், கோபு, பபிதாஸ், பிரசாந்தன், சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலசும்பிரமணியம்(மகோ கடைபாலன்), கணேசலிங்கம், சந்திரபாலன், சிவநேசன்(பிரசன்னா), ஞானசீலன் ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற தர்மகுலராணி, […]
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா இராசங்கம் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், கந்தையா லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், தம்பிராசா(கொக்குவில்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான குமாரவேல், மார்க்கண்டு, இராசம்மா, பரஞ்சோதி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாந்தமலர்(சாந்தா), வர்ணகுமார்(வர்ணன்), உதயகுமார்(ஊவா), ஜெயக்குமார்(பாப்பா), காலஞ்சென்ற இந்திரகுமார்(இந்திரன்), சுவந்தி மலர்(சுவந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், குணசிங்கம், சத்தியபாமா, ஹேமா, […]
யாழ். நெடுந்தீவு மேற்கு தம்பி உடையார் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கோபாலபிள்ளை அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செளந்தரம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(மருந்து கலவையாளர்) தில்லாத்தைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், அரிகரன்(கனடா), அரவிந்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான குணமணி, இராமநாதன்(தபால் அதிபர்) மற்றும் சிவஞானம்(தேனீ- முன்னாள் கிராம அலுவலர், வேலணை, லண்டன்) ஆகியோரின் […]