அமரர் கந்தையா வேலுப்பிள்ளை
திரு,திருமதி கந்தையா, தெய்வானை தம்பதியினருக்கு ஏகபுத்திரனாக 1927.02.29 திகதி அன்று பூமியில் பிரசன்னம் ஆனவர் அமரர் கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள். இவர் சாவகச்சேரி தொகுதியில் வரணி வடக்கை பிறப்படமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர். இவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட திண்ணை பாடசாலை ஆன யா/சைவ பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி தொடக்கம் J/C என்று சொல்லப்படும் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்று சித்தி அடைந்ததுடன் சிவில் நிர்வாக பிரிவில் (பொலீஸ்) வேலை வாய்ப்பு கிடைத்தது. எனினும் […]
அமரர் கந்தையா தேவராசா
ஈழவள நாட்டின் மணியாய் திகளும் யாழ் மாவட்டத்தில் வந்தாரை வாழவைக்கும் தென்மராட்சி பகுதியில் கச்சாய் வீதி முதலாம் ஒழுங்கை கொடிகாலத்தில் கந்தையா பொன்னம்மா தம்பதியினருக்கு மகனாக 27.12.1954 இல் இவ்வுலகில் அவதரித்தார். இவர் ஆறு ஆண் சகோதரர்களையும், மூன்று பெண் சகோதரிகளையும் உடன் பிறப்பாகக் கொண்டு செல்லமாக வாழ்ந்து வந்தார். இவர்களின் பெண் சகோதரியான அமரர் கமலம் காலமாகிய அதனால் மற்றைய வென்வருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் கல்வி பயின்று வந்தார். க.பொ.த […]
அமரர் பவானிதேவி உலகநாதன்
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாசநகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பவானிதேவி உலகநாதன் அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், உலகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், கோபு, பபிதாஸ், பிரசாந்தன், சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலசும்பிரமணியம்(மகோ கடைபாலன்), கணேசலிங்கம், சந்திரபாலன், சிவநேசன்(பிரசன்னா), ஞானசீலன் ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற தர்மகுலராணி, […]
அமரர் தம்பிராசா இராசங்கம்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா இராசங்கம் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், கந்தையா லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், தம்பிராசா(கொக்குவில்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான குமாரவேல், மார்க்கண்டு, இராசம்மா, பரஞ்சோதி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாந்தமலர்(சாந்தா), வர்ணகுமார்(வர்ணன்), உதயகுமார்(ஊவா), ஜெயக்குமார்(பாப்பா), காலஞ்சென்ற இந்திரகுமார்(இந்திரன்), சுவந்தி மலர்(சுவந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், குணசிங்கம், சத்தியபாமா, ஹேமா, […]
அமரர் கார்த்திகேசு கோபாலபிள்ளை

யாழ். நெடுந்தீவு மேற்கு தம்பி உடையார் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கோபாலபிள்ளை அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செளந்தரம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(மருந்து கலவையாளர்) தில்லாத்தைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், அரிகரன்(கனடா), அரவிந்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான குணமணி, இராமநாதன்(தபால் அதிபர்) மற்றும் சிவஞானம்(தேனீ- முன்னாள் கிராம அலுவலர், வேலணை, லண்டன்) ஆகியோரின் […]
அமரர் இராசையா விக்கினராஜா
யாழ். பனிப்புலம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hückelhoven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா விக்கினராஜா அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கமலர் தம்பதிகளின் அன்பு மகனும், குருலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான அன்புமலர், நாகரத்தினம், பவளமலர், செல்வராஜா மற்றும் புவனேந்திரம், ஜெராஜா, பாரிசாதமலர், புஸ்பராஜா, தேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெகறஞ்சனா, யதுசன் ஆகியோரின் அன்பு அப்பாவும், ஜெயகாந்தன் அவர்களின் அன்பு […]
அமரர் வல்லிபுரம் பேரின்பநாயகம்
ஈழ மணித் திருநாட்டின் எழில்முடியாக விளங்கும் யாழ் நகரை அடுத்து செந்தமிழும் சீர்பெருகு சைவமும், தழைத்தோங்கும் தென்மராட்சிப் பிரதேசத்தில் வளம் நிறைந்து விளங்கும் தென்மட்டுவிலில் வல்லிபுரம் தங்கம்மா ஆகிய பெற்றோருக்கு இளைய மகனாக 18.11.1930இல் தோன்றினார். இவருக்கு ஒரேயொரு மூத்த சகோதரி காலஞ்சென்ற காமாட்சி சதாசிவம். இவர் பிறந்த சொற்ப காலத்தில் தாயார் காலமாகிவிட்டார். அதன் காரணமாக சிறிய தாய், சிறிய தகப்பன் இவர்களையும் வளர்த்து வந்தார்கள். இவர்கள் ஆரம்பக் கல்வியை கைதடி நுணாவில் தமிழ்க்கலவன் பாடசாலையிலும் […]
அமரர் தம்பு இராமலிங்கம்

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு இராமலிங்கம் அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், தனபாலசிங்கம்(பிரித்தானியா), சர்வலோகநாயகி(சர்வா- பிரித்தானியா), யோகநாதன்(நேரு- கனடா), சாந்தி(கனடா), ஸ்ரீ ஸ்கந்தராஜா(காந்தன், கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற ஜெய்ஜாம், சாந்தி, விஜயராணி, மஞ்சு, காலஞ்சென்ற மார்க்கண்டேயவாசகர்(சோமு) மற்றும் சந்திரா ஆகியோரின் அன்பு […]
அமரர் பால கணபதிப்பிள்ளை

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், கொழும்பு, ஜேர்மனி Reutlingen, Ravensburg, பிரித்தானியா லண்டன் மற்றும் இந்தியா நெசப்பாக்கம் KK Nagar சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சிதம்பரம் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தப்பர் சூரியமூர்த்தி சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், தயானந்தேஸ்வரி […]
அமரர் இராஜேந்திரன் தனுஸ்கோடி
யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரன் தனுஸ்கோடி அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தனுஸ்கோடி பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், சுவாம்பிள்ளை சவரிமுத்து லூர்த்தம்மா(மணி) தம்பதிகளின் அன்பு மருமகனும், பேர்ளின் றஞ்ஜனி அவர்களின் அன்புக் கணவரும், Dr.மிஷேல்லா, தனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், Kang Kyung Soo அவர்களின் அன்பு மாமனாரும், விஜயலக்ஸ்மி(இலங்கை), சுபத்திராதேவி(சுபா – ஜேர்மனி), புவனேஸ்வரி(வசந்தி – பிரான்ஸ்), பரமேஸ்வரன்(ரவி – […]
