அமரர் கந்தையா தேவராசா

ஈழவள நாட்டின் மணியாய் திகளும் யாழ் மாவட்டத்தில் வந்தாரை வாழவைக்கும் தென்மராட்சி பகுதியில் கச்சாய் வீதி முதலாம் ஒழுங்கை கொடிகாலத்தில் கந்தையா பொன்னம்மா தம்பதியினருக்கு மகனாக 27.12.1954 இல் இவ்வுலகில் அவதரித்தார். இவர் ஆறு ஆண் சகோதரர்களையும், மூன்று பெண் சகோதரிகளையும் உடன் பிறப்பாகக் கொண்டு செல்லமாக வாழ்ந்து வந்தார். இவர்களின் பெண் சகோதரியான அமரர் கமலம் காலமாகிய அதனால் மற்றைய வென்வருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் கல்வி பயின்று வந்தார். க.பொ.த […]

அமரர் பவானிதேவி உலகநாதன்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாசநகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பவானிதேவி உலகநாதன் அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.  அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், உலகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், கோபு, பபிதாஸ், பிரசாந்தன், சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலசும்பிரமணியம்(மகோ கடைபாலன்), கணேசலிங்கம், சந்திரபாலன், சிவநேசன்(பிரசன்னா), ஞானசீலன் ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற தர்மகுலராணி, […]

அமரர் கார்த்திகேசு கோபாலபிள்ளை

யாழ். நெடுந்தீவு மேற்கு தம்பி உடையார் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கோபாலபிள்ளை அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செளந்தரம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(மருந்து கலவையாளர்) தில்லாத்தைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், அரிகரன்(கனடா), அரவிந்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான குணமணி, இராமநாதன்(தபால் அதிபர்) மற்றும் சிவஞானம்(தேனீ- முன்னாள் கிராம அலுவலர், வேலணை, லண்டன்) ஆகியோரின் […]

அமரர் இராசையா விக்கினராஜா

யாழ். பனிப்புலம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hückelhoven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா விக்கினராஜா அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கமலர் தம்பதிகளின் அன்பு மகனும், குருலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான அன்புமலர், நாகரத்தினம், பவளமலர், செல்வராஜா மற்றும் புவனேந்திரம், ஜெராஜா, பாரிசாதமலர், புஸ்பராஜா, தேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெகறஞ்சனா, யதுசன் ஆகியோரின் அன்பு அப்பாவும், ஜெயகாந்தன் அவர்களின் அன்பு […]

அமரர் இராஜேந்திரன் தனுஸ்கோடி

யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரன் தனுஸ்கோடி அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தனுஸ்கோடி பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், சுவாம்பிள்ளை சவரிமுத்து லூர்த்தம்மா(மணி) தம்பதிகளின் அன்பு மருமகனும், பேர்ளின் றஞ்ஜனி அவர்களின் அன்புக் கணவரும், Dr.மிஷேல்லா, தனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், Kang Kyung Soo அவர்களின் அன்பு மாமனாரும், விஜயலக்ஸ்மி(இலங்கை), சுபத்திராதேவி(சுபா – ஜேர்மனி), புவனேஸ்வரி(வசந்தி – பிரான்ஸ்), பரமேஸ்வரன்(ரவி – […]

அமரர் செல்லத்துரை சின்னராசா

யாழ். வாதரவத்தை புத்தூரைப் பிறப்பிடமாகவும், குப்பிழான், நைஜீரியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சின்னராசா அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், வைத்திய கலாநிதி ஐங்கரன், அகிலன், கிருத்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரிகா, ரமா, மொகித் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஹருடோ, கௌதம், […]

அமரர் கதிரவேலு பரமேஸ்வரி

அமரர் கதிரவேலு பரமேஸ்வரி

இலங்கை திருநாட்டின் தலையாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரதேசங்களில் தென்மராட்சிக்கும் சிறப்பான இடம் உண்டு. கற்றவர்களும், கவிஞர்களும் நிறைந்த இப்பிரதேசம் முக்கனியும், முத்தமிழும் இழைந்து விளையாடும் இடமாகும். ஒரு காலத்தில் மாசோலை என்று அழைக்கப்பட்டு பின் மாசாலையாகி இன்று மீசாலையாக சிறப்பு பெற்று விளங்கும் மீசாலை கிராமம் பரந்த பரப்பையும் நெல் வயல்களிடையே தடாகங்களையும் வற்றாத நீரூற்று ஒன்றையும் தன்னகத்தே கொண்ட உழைப்பால் உயர்ந்த பசுமை நிறைந்த கிராமம். இங்கு மீசாலை மேற்கில் 1936.09.07 ம் நாள் […]