அமரர் கந்தையா வேலுப்பிள்ளை
திரு,திருமதி கந்தையா, தெய்வானை தம்பதியினருக்கு ஏகபுத்திரனாக 1927.02.29 திகதி அன்று பூமியில் பிரசன்னம் ஆனவர் அமரர் கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள். இவர் சாவகச்சேரி தொகுதியில் வரணி வடக்கை பிறப்படமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர். இவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட திண்ணை பாடசாலை ஆன யா/சைவ பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி தொடக்கம் J/C என்று சொல்லப்படும் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்று சித்தி அடைந்ததுடன் சிவில் நிர்வாக பிரிவில் (பொலீஸ்) வேலை வாய்ப்பு கிடைத்தது. எனினும் […]
அமரர் தம்பிராசா இராசங்கம்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா இராசங்கம் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், கந்தையா லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், தம்பிராசா(கொக்குவில்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான குமாரவேல், மார்க்கண்டு, இராசம்மா, பரஞ்சோதி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாந்தமலர்(சாந்தா), வர்ணகுமார்(வர்ணன்), உதயகுமார்(ஊவா), ஜெயக்குமார்(பாப்பா), காலஞ்சென்ற இந்திரகுமார்(இந்திரன்), சுவந்தி மலர்(சுவந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், குணசிங்கம், சத்தியபாமா, ஹேமா, […]
அமரர் வல்லிபுரம் பேரின்பநாயகம்
ஈழ மணித் திருநாட்டின் எழில்முடியாக விளங்கும் யாழ் நகரை அடுத்து செந்தமிழும் சீர்பெருகு சைவமும், தழைத்தோங்கும் தென்மராட்சிப் பிரதேசத்தில் வளம் நிறைந்து விளங்கும் தென்மட்டுவிலில் வல்லிபுரம் தங்கம்மா ஆகிய பெற்றோருக்கு இளைய மகனாக 18.11.1930இல் தோன்றினார். இவருக்கு ஒரேயொரு மூத்த சகோதரி காலஞ்சென்ற காமாட்சி சதாசிவம். இவர் பிறந்த சொற்ப காலத்தில் தாயார் காலமாகிவிட்டார். அதன் காரணமாக சிறிய தாய், சிறிய தகப்பன் இவர்களையும் வளர்த்து வந்தார்கள். இவர்கள் ஆரம்பக் கல்வியை கைதடி நுணாவில் தமிழ்க்கலவன் பாடசாலையிலும் […]
அமரர் தம்பு இராமலிங்கம்

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு இராமலிங்கம் அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், தனபாலசிங்கம்(பிரித்தானியா), சர்வலோகநாயகி(சர்வா- பிரித்தானியா), யோகநாதன்(நேரு- கனடா), சாந்தி(கனடா), ஸ்ரீ ஸ்கந்தராஜா(காந்தன், கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற ஜெய்ஜாம், சாந்தி, விஜயராணி, மஞ்சு, காலஞ்சென்ற மார்க்கண்டேயவாசகர்(சோமு) மற்றும் சந்திரா ஆகியோரின் அன்பு […]
அமரர் பால கணபதிப்பிள்ளை

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், கொழும்பு, ஜேர்மனி Reutlingen, Ravensburg, பிரித்தானியா லண்டன் மற்றும் இந்தியா நெசப்பாக்கம் KK Nagar சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சிதம்பரம் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தப்பர் சூரியமூர்த்தி சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், தயானந்தேஸ்வரி […]
அமரர் ஞானசேகரம் கணபதிப்பிள்ளை
யாழ். நெட்டிலைப்பாய் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஞானசேகரம் கணபதிப்பிள்ளை அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் கடைசி மகனும், காலஞ்சென்ற சுப்பையா, இராசம்மா தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்றவர்களான சபாபதி, கனகலட்சுமி, இரத்தினசிங்கம், மனோன்மணி ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், நாகரத்தினம், செல்லம்மா, பாக்கியம் ஆகியோரின் அருமை மைத்துனரும், மீனாம்பிகை ஞானசேகரம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், ஞானரூபி கருணாகரன்(Ruby’s Tuition, Ilford-லண்டன், பிரித்தானியா), மாவீரன் […]
அமரர் கதிரவேலு கயிலாயபிள்ளை

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough, Whitby ஆகிய இடங்களை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு கயிலாயபிள்ளை அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற நாகமணி கதிரவேலு, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு தவப்புதல்வரும், காலஞ்சென்ற சண்முகசுந்தரம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும், றாதிகா, தர்சனா, தர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற செல்வகுமார் மற்றும் ஆதவன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அவீன், ஆரியன், […]
அமரர் தில்லையம்பலம் யோகநாயகி (ஞானம்)
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் இல.95 இரண்டாம்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் யோகநாயகி அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தருமலெட்சுமி, தெட்சணாமூர்த்தி, கமலாம்பிகை, பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், அருந்தவராசா(சிவா), பற்குணராசா(தயா, மாவீரர்), மகேந்திரராசா(ஜெயா), கெளசலா(லேனா சில்க் உரிமையாளர்), கேசவராசா(ஐயனார், பிரான்ஸ்), குலேந்திரராசா(உதயன்), கனகேந்திரராசா(நந்தன், ஆசிரியர்), […]
