அமரர் கதிரவேலு பரமேஸ்வரி

அமரர் கதிரவேலு பரமேஸ்வரி

இலங்கை திருநாட்டின் தலையாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரதேசங்களில் தென்மராட்சிக்கும் சிறப்பான இடம் உண்டு. கற்றவர்களும், கவிஞர்களும் நிறைந்த இப்பிரதேசம் முக்கனியும், முத்தமிழும் இழைந்து விளையாடும் இடமாகும். ஒரு காலத்தில் மாசோலை என்று அழைக்கப்பட்டு பின் மாசாலையாகி இன்று மீசாலையாக சிறப்பு பெற்று விளங்கும் மீசாலை கிராமம் பரந்த பரப்பையும் நெல் வயல்களிடையே தடாகங்களையும் வற்றாத நீரூற்று ஒன்றையும் தன்னகத்தே கொண்ட உழைப்பால் உயர்ந்த பசுமை நிறைந்த கிராமம். இங்கு மீசாலை மேற்கில் 1936.09.07 ம் நாள் […]